sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

/

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு 

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு 


ADDED : ஜன 06, 2025 06:09 AM

Google News

ADDED : ஜன 06, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற ஜெயக்குமார், நேற்று முன்தினம் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குற்ற சம்பவ பதிவேடு, ஆயுதக் கிடங்கை ஆய்வு செய்தார்.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை பிடித்து ஆஜர்படுத்த ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்கவும், சான்றோர்பாளையத்தில் நடந்த சங்கர் கொலை வழக்கின் தற்போதைய நிலை, குற்றவாளிகளை உடன் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரேவதி உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us