sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

/

பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : பிப் 24, 2024 06:22 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், ஆரூத்ரா தரிசனம் உட்பட வருடத்தில் 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். மாசி மாதம் நடராஜருக்கு மஹாபிஷேகம் நடந்தது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், விபூதி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

சிவகாமசுந்தரி சமேதராய் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us