sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் சிறப்பு சபா கூட்டம்

/

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் சிறப்பு சபா கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் சிறப்பு சபா கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் சிறப்பு சபா கூட்டம்


ADDED : அக் 30, 2025 07:30 AM

Google News

ADDED : அக் 30, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சிறப்பு சபா கூட்டம் மூன்று கட்டங்களாக நடந்தது.

அனைத்து வார்டுகளிலும் தனித்தனியாக நடந்த கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் வார்டுகளில் உள்ள குறைகள், தேவைப்படும் பணிகள் குறித்த கேட்டறிந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

அனைத்து வார்டுகளிலும் நடந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us