ADDED : அக் 08, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புவனகிரி, பெருமாத்துார் ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்த நிலையில் தினசரி மண்டல அபிேஷகம் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பொன்னுசாமி அறக்கட்டளை நிர்வாகி முருகவேல் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.