sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

/

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்


ADDED : டிச 29, 2024 05:52 AM

Google News

ADDED : டிச 29, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில், கண்ணதாசன் இலக்கிய பேரவை 32 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

புவனகிரி தனியார் மண்டபத்தில் போட்டிகள் நடந்தது. பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் ஜெயபாலன், ஜெயராமன், தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்ட குழுவினர் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

அரசு பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us