sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலங்கை அகதி தற்கொலை

/

இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதி தற்கொலை


ADDED : மே 13, 2025 06:29 AM

Google News

ADDED : மே 13, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுஜிபன்,46; இவர், கடந்த, 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார்.

இதில், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us