நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுஜிபன்,46; இவர், கடந்த, 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார்.
இதில், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.