sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூரசம்ஹார விழா துவக்கம்

/

சூரசம்ஹார விழா துவக்கம்

சூரசம்ஹார விழா துவக்கம்

சூரசம்ஹார விழா துவக்கம்


ADDED : நவ 02, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

கடலுார் புதுவண்டிப்பாளையத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை விநாயகர் விழா மற்றும் மூஷிக வாகனத்தில் வீதியுலா மற்றும் புற்றுமண் வழிபாடு நடந்தது.

இன்று காலை கொடியேற்றம், மாலை சுவாமி வீதியுலா நடக்கிறது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 6ம் தேதி மாலை, வீரபாகு சிறைமீட்டல், தாரகன் வதத்தை தொடர்ந்து சக்திவேல் பெறும் விழா நடக்கிறது.

வரும் 7ம் தேதி காலை வீரபாகுதேவருக்கு சிறப்பு அபிஷேகம், சஷ்டி மகாபிஷேகம், வீரபாகு துாது சிங்கமுகன் வதத்தை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடக்கிறது. வரும் 8ம் தேதி மாலை சுவாமி திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும்,9ம் தேதி விடையாற்றி விழா, சுவாமி திருவீதியுலாவுடன் நிறைவுபெறுகிறது.






      Dinamalar
      Follow us