sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநில எறிபந்து போட்டி வீரர், வீராங்கனைகள் தேர்வு

/

மாநில எறிபந்து போட்டி வீரர், வீராங்கனைகள் தேர்வு

மாநில எறிபந்து போட்டி வீரர், வீராங்கனைகள் தேர்வு

மாநில எறிபந்து போட்டி வீரர், வீராங்கனைகள் தேர்வு


ADDED : அக் 19, 2025 11:57 PM

Google News

ADDED : அக் 19, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: திருநெல்வேலியில் நடக்கும் மாநில எறிபந்து போட்டிக்கு, விருத்தாசலம் அரசு பள்ளியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது.

மாவட்ட எறிபந்து சங்க மாவட்ட செயலாளர் ராஜராஜசோழன் அறிக் கை:

தமிழ்நாடு மாநில எறிபந்து கழகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எறிபந்து கழகம் இணைந்து 23வது மாநில அளவிலான சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது.

மாநிலம் முழுதுமிருந்தும் 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் பங்கேற்க மாவட்ட அளவிலான வீரர், வீராங்கனைகள் தேர்வு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், வரும் 21ம் தேதி நடக்கிறது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அன்று காலை 8:00 மணிக்கு, நேரில் ஆஜராகி வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us