sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி மாயம்: போலீசில் புகார்

/

மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்


ADDED : செப் 22, 2024 02:14 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஆட்கொண்ட நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சந்தியா, 14; சிதம்பரம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சந்தியாவை காணவில்லை.

இதுகுறித்து தந்தை ரமேஷ் கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us