sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் மாயம் தாய் புகார்

/

மாணவர் மாயம் தாய் புகார்

மாணவர் மாயம் தாய் புகார்

மாணவர் மாயம் தாய் புகார்


ADDED : செப் 25, 2024 06:42 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் முதுநகரில் பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

கடலுார் முதுநகர் பிள்ளையார் மேடு பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவரது மகன் மூர்த்தி விஜய், 15, முதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு ஏன் சரி வர செல்வதில்லை என தாய் கண்டித்துள்ளார். அதனால் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து தாய் கோமதி கொடுத்த புகாரின்பேரில் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us