sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி மாயம் தந்தை புகார்

/

மாணவி மாயம் தந்தை புகார்

மாணவி மாயம் தந்தை புகார்

மாணவி மாயம் தந்தை புகார்


ADDED : டிச 25, 2024 08:41 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே நர்சிங் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்,45. இவரது மகள் மோனிஷா,17. தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார்.

நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மாணவி, மாலை 5:00 மணிக்கு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us