ADDED : பிப் 03, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக மகேஷ் நேற்று பொறுப்பேற்றார்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தகுமார் கடலுார் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஊ.மங்கலம் சப்--இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று புவனகிரி சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு, இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கருணாநிதி மற்றும் போலீசார் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து கூறினர்.

