ADDED : அக் 15, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில், புதிய சப் இன்ஸ்பெக்டராக பிரகாஷ் பொறுப்பேற்றுள்ளார்.
கிள்ளை போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த மகேஷ், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்த, சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.