sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திடீர் மின்வெட்டு அதிகரிப்பு  வியாபாரிகள், மக்கள் அவதி

/

திடீர் மின்வெட்டு அதிகரிப்பு  வியாபாரிகள், மக்கள் அவதி

திடீர் மின்வெட்டு அதிகரிப்பு  வியாபாரிகள், மக்கள் அவதி

திடீர் மின்வெட்டு அதிகரிப்பு  வியாபாரிகள், மக்கள் அவதி


ADDED : அக் 18, 2025 07:15 AM

Google News

ADDED : அக் 18, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தீபாவளி நெருங்கிய நிலையில், விருத்தாசலத்தில் ஜவுளி, மளிகை, பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அன்றாட தேவைக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பெரியார் நகர், பஸ் நிலையம் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் வியாபாரிகள், பொது மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

காலையில் பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் பெண்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். அதுபோல் லேசான இடி, மின்னலுக்கு திடீரென மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பண்டிகை நேரத்தில் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, விருத்தாசலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை தவிர்த்திட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us