sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு

/

லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு

லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு

லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு


ADDED : நவ 22, 2024 06:26 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே சிமென்ட் லோடு டாரஸ் லாரியில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அரியலுார் மாவட்டம், தளவாய் கிராமத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து நேற்று மாலை 6:30 மணியளவில் சிமென்ட் லோடு லாரி பெண்ணாடம் வழியாக திருவண்ணாமலை சென்றது.

லாரியை, விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் சங்கர், 45, ஓட்டினார். மாளிகைக்கோட்டம் அருகே லாரி சென்றபோது, பின்புற டயரில் கரும்புகை வெளியேறுவதைக்கண்டு, அவ்வழியே சென்றவர்கள் லாரியை நிறுத்தச்சொல்லி கூச்சலிட்டனர். லாரியை நிறுத்தி டிரைவர் பார்த்தபோது டயரின் ரிம்மிலிருந்து கரும்புகை வெளியேறியது தெரிந்தது.

பொது மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தப்பட்டது. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us