sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

/

கரும்பில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

கரும்பில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

கரும்பில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை


ADDED : மார் 19, 2025 11:55 PM

Google News

ADDED : மார் 19, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரும்பில் பல இடங்களில் பஞ்சு அசுவினி பூச்சி தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுபற்றி கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி கூறுகையில், மாறுபட்ட கால சூழ்நிலையால் இந்த பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. பூச்சி தாக்கினால் சோகை காய்ந்து மகசூல் பாதிக்கும். குறைந்தளவு காணப்பட்டால் உடனடியாக அந்த சோகைகளை எடுத்து தீவைத்து எரிக்க வேண்டும். அதிகளவு பூச்சி தாக்குதல் இருந்தால் அசாடிராக்டீன் 1500 பி.பி.எம்5 மிலி மருந்து அல்லது இமிடா குளோர்பிட் 17.8 எஸ்.எல்.5 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் ஒட்டும் திரவம் கலந்து தெளித்து பூச்சியை கட்டுபடுத்தலாம் என கூறினார்.






      Dinamalar
      Follow us