sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பு டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

/

கரும்பு டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

கரும்பு டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

கரும்பு டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்


ADDED : பிப் 17, 2024 05:59 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி மின்கம்பம் சேதமடைந்தது.

நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

நேற்று மாலை 5:00 மணிக்கு விருத்தாசலம் அடுத்த கோ.பென்னேரி பகுதியிலிருந்து கரும்பு ஏற்றிய டிராக்டர் (டி.என்.31 ஏ இசட் 2297) நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

டிராக்டர் நடுவீரப்பட்டு அடுத்த நரியங்குப்பம் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. மின்கம்பம் முழுமையாக சேதமடைந்தது. போக்குவரத்து தடைபட்டது.

தகவலறிந்த நடுவீரப்பட்டு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக வந்து மின் இணைப்பை துண்டித்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us