sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

/

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு


ADDED : மார் 29, 2025 06:39 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புவனகிரியைச் சேர்ந்தவர் வினோத்குமார்,30; மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு நல மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை அங்கிருந்து வெளியேறிய அவர் கடலுார் தேவனாம்பட்டிணம் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மணி, தனிப்பிரிவு ஏட்டு சிவசெந்தில் மற்றும் போலீசார், அவரை காப்பாற்றி, முதலுதவி அளித்து சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us