/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவமனைக்கு பொருட்கள் வழங்கல்
/
மருத்துவமனைக்கு பொருட்கள் வழங்கல்
ADDED : ஜன 20, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் யுனிவர்சல் மனித உரிமை கழகம் சார்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் கொடுக்க தேவையான காகித பைகள், மருத்துவ சீட்டு எழுதுவதற்கான பேடுகள் உள்ளிட்ட பொருட்களை, தேசிய துணைத்தலைவர் முருகன் டாக்டர் வினோதினியிடம் வழங்கினார். அதியமான், செந்தில்முருகன், பிரபாகரன், மருந்தாளுனர் பொற்செழியன் உடனிருந்தனர்.

