sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்

/

 அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்

 அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்

 அறுவை சிகிச்சை செய்தவர் சாவு; தனியார் மருத்துவமனை முன் சாலை மறியல்


ADDED : டிச 01, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தவர் இறந்ததை கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கந்தசாமி, 50; இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டதால், விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதில், ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று பகல் 3:00 மணியளவில் தனியார் மருத்துவமனை முன், டாக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், பிரேத பரிசோதனை செய்து, இறப்புகான காரணம் குறித்து தெரிந்ததும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்பேரில், அனைவரும் பகல் 3:15 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us