sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு

/

வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு

வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு

வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு


ADDED : டிச 14, 2024 03:52 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளதால், ஜெயங்கொண்டம் பொன்னேரியில் இருந்து உபரி நீராக 800 கன அடி வெளியேற்றப்படுகிறது. இதனால் வடவாறு, செங்கால் ஓடை வடிகால், பாப்பாக்குடி வடிகால், ஆண்டிப்பாளையம் வடிகால் வழியாக வீராணம் ஏரிக்கு 23,000 கன அடி நீர் வரத்து உள்ளது.

பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் மதகு வழியாக 3,000 கன அடியும், லால்பேட்டை கலுங்கு மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் 18,000 கன அடி நீர் திறந்த விடப்படுகிறது.

மேலும் கருவாட்டுவாலி ஓடை, நாரை ஏரி வழியாக வரும் தண்ணீர் வடவாறு வடிகால் மதகு வழியாக 5,000 கன அடி திறந்து விடப்பட்டது.

வெள்ளியங்கால் ஓடையில் 26,000 கன அடி நீர் வெளியேற்றுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us