sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர்

/

ரூ.40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர்

ரூ.40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர்

ரூ.40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர்


ADDED : செப் 19, 2024 11:31 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில், ரூ. 40 லட்சம் செலவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சி 4 வது வார்டில் உள்ள வெள்ளக்குளம் துார்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இக்குளத்திற்கு ரூ. 40 லட்சம்செலவில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கியுள்ளது.

பணியை, பேரூராட்சி தலைவர் பழனி துவக்கி வைத்தார்.

துணைத் தலைவர் தமிழ்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் ஜோதி முருகன், பணி மேற்பார்வையாளர் பாபு, தொழில்நுட்ப உதவியாளர் ஜெஸ்டின் ராஜா மற்றும் உறுப்பினர்கள்அன்பரசு, வேலு, வேலாயுதம், விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us