sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குமராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

/

குமராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

குமராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

குமராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு


ADDED : நவ 17, 2024 02:45 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: குமராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து. காட்டுக்கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசுத் திட்டங்களின்கீழ் கட்டப்பட்ட கிராமப்புற விளிம்புநிலை மக்களுக்கான வீடுகளை பழுதுபார்த்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, குமாராட்சி பி.டி.ஓ.,க்கள் சரவணன், சிவகுருநாதன், பொறியாளர்கள் ராஜா, உதவி செயற்பொறியாளர் பிரசாத் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us