sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 


ADDED : மார் 24, 2025 05:52 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று காலை, சாத்தப்பாடி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், டாஸ்மாக் மதுபாட்டில்களை வீடடில் பதுக்கி வைத்து, காலை நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us