sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய டாடா ஏஸ் பறிமுதல்  

/

மணல் கடத்திய டாடா ஏஸ் பறிமுதல்  

மணல் கடத்திய டாடா ஏஸ் பறிமுதல்  

மணல் கடத்திய டாடா ஏஸ் பறிமுதல்  


ADDED : ஏப் 19, 2025 06:37 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்தில் எந்தவித அனுமதி இல்லாமல், ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இது குறித்து குறிஞ்சிப்பாடி டி. பாளையம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த லோகநாதன் மகன் பாஸ்கர், 28; மீது வழக்குப் பதிந்து, ஆற்று மணலுடன் டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us