sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வரி வசூல் நடவடிக்கை நெல்லிக்குப்பத்தில் தீவிரம்

/

வரி வசூல் நடவடிக்கை நெல்லிக்குப்பத்தில் தீவிரம்

வரி வசூல் நடவடிக்கை நெல்லிக்குப்பத்தில் தீவிரம்

வரி வசூல் நடவடிக்கை நெல்லிக்குப்பத்தில் தீவிரம்


ADDED : மார் 14, 2024 05:33 AM

Google News

ADDED : மார் 14, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய கமிஷனர் கிருஷ்ணராஜன் தலைமையில் அதிரடி வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளி, நகரத்தில் 3 இடங்களில் பள்ளி நடத்தி வருகிறது.

இப்பள்ளி நகராட்சிக்கு 4 லட்சத்து 14 ஆயிரம் வரி பாக்கி வைத்துள்ளனர். பல முறை நோட்டீஸ் அளித்தும் வரி செலுத்தாததால் நேற்று மாலை கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டதாலும், மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதாலும் நேற்று மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதிகாரிகள் பள்ளியிலேயே இருந்து, 2 லட்சம் வசூல் செய்து சென்றனர்.






      Dinamalar
      Follow us