sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காசநோய் தின உறுதிமொழி ஏற்பு

/

காசநோய் தின உறுதிமொழி ஏற்பு

காசநோய் தின உறுதிமொழி ஏற்பு

காசநோய் தின உறுதிமொழி ஏற்பு


ADDED : மார் 25, 2025 06:54 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில், காச நோய் தினத்தையொட்டி நேற்று கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தல்குமார் தலைமையில் காசநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜசேகர், இணை இயக்குநர் குமார், துணை இயக்குநர் பொற்கொடி, துணை இயக்குநர் (காசநோய் பணிகள்)கருணாகரன், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us