sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் உண்டியல் திருட்டு

/

கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு


ADDED : மார் 30, 2025 04:41 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கன்னியங்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கோவிலை பூட்டிச் சென்ற நிலையில், காலையில் உண்டியல் மாயமானது தெரிந்தது.

கிராம மக்கள் தேடிவந்த நிலையில், அப்பகுதியில் உள்ள குளத்தில் உண்டியல் கிடந்தது. உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள், காணிக்கையை திருடிவிட்டு, உண்டியலை குளத்தில் வீசிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து ஆலடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us