sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

/

கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ADDED : பிப் 26, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 26, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்ததால் பரபரப்புநிலவியது.

பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவர் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் பி.ஒய்.01 சி.க்யூ 9250 எண்ணுள்ள போர்டு காரில் கடலுார் சென்று கொண்டிருந்தார்.

கார் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புக்கம் புகை வந்தைதை கண்டு அதிர்ச்சி அடைந்து காரை நிறுத்திவிட்டு கலைவாணனும் மற்றவர்களும் காரில் இருந்து இறங்கினர். அடுத்த சில நொடிகளில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us