sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

/

 புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

 புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

 புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு


ADDED : டிச 29, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 'சொர்க்க வாசல் திறப்பு' உற்சவம் நடக்கிறது.

இதனை முன்னிட்டு, அன்றைய தினம் அதிகாலை 4:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அதிகாலை 5:00 மணியளவில் வேதமந்திரங்கள், திவ்ய பிரபந்தம் முழங்க 'சொர்க்க வாசல் திறப்பு' உற்சவம், மகா தீபாராதனை நடக்கிறது.

பூஜை ஏற்பாடுகளை பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us