நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில், நாளை (30ம் தேதி) மார்கழி மாத திருமூல நட்சத்திரத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10:30 மணிக்கு திருமஞ்சனம், 12:30மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடு, 7:00 மணிக்கு சேவை சாற்றுமுறை நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

