/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்
/
வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்
வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்
வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : செப் 25, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரிமானியத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 48; விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டுமனைவியுடன் அருகில் உள்ள தனது வயலுக்கு வேலைக்கு சென்றார். மதியம் இவரது வீடு தீடீரென தீப்பிடித்துஎரிந்தது. தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தும் வீடு எரிந்து, ரூ. 1 லட்சம் மதிப்பிலானபொருட்கள் சேதமடைந்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.