sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் மாயம்

/

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : அக் 31, 2025 02:21 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் காணாமல் போனது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,70; மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் வலிப்புநோய் பாதிப்பு காரணமாக கடந்த 21ம் தேதி, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதியவர் கடந்த 23ம் தேதி நள்ளிரவு முதல் காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us