sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விபத்தில் காயமடைந்தவர் பலி

/

 விபத்தில் காயமடைந்தவர் பலி

 விபத்தில் காயமடைந்தவர் பலி

 விபத்தில் காயமடைந்தவர் பலி


ADDED : நவ 22, 2025 05:43 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விபத்தில் காயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் முதுநகர் அடுத்த சிங்காரதோப்பை சேர்ந்தவர் வாழ்முனி, 55; மீனவர். இவர் கடந்த, 21ம் தேதி, சிங்காரத்தோப்பு பாலம் அருகே, டீக்கடை முன்பு தனது பைக்கில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த பைக் மோதியதில் வாழ்முனி காயமடைந்து, சிகிச்சைக்காக புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us