sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பாலாலயம்  

/

சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பாலாலயம்  

சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பாலாலயம்  

சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பாலாலயம்  


ADDED : ஆக 31, 2025 07:55 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சுப்ர மணியர் சுவாமி கோவிலில் பாலாலயம் நடந்தது.

மடப்புரம் வக்காரமாரி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவிலில் கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருப்பணி துவங்கப்பட இருப்பதால் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

அதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரகமும் ஹோமமும் நடந்தது.

பூஜைக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் சந்திர பாலசுப்ரமணிய சைவ ஆச்சாரியார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை மடப்புரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us