/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
ADDED : செப் 25, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். நேற்று காலை இவரது வீட்டினுள் பாம்பு புகுந்தது.
தகவலின்பேரில் பாம்புபிடி வீரர் பிரபாகரன், 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டார்.
நெல்லிக்குப்பம்,பண்ருட்டி பகுதியில் பாம்புகளை பிடிக்க பிரபாகரனை 6379989063 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.