sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் மயங்கி விழுந்து சாவு

/

வாலிபர் மயங்கி விழுந்து சாவு

வாலிபர் மயங்கி விழுந்து சாவு

வாலிபர் மயங்கி விழுந்து சாவு


ADDED : அக் 31, 2024 12:23 AM

Google News

ADDED : அக் 31, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் அருகே வாலிபர் மயங்கி கீழே விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் கே.கே., நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 38; இவர் நேற்று முன்தினம் சிதம்பரம்அடுத்த ஏ. மண்டபம் அருகே மயங்கி கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இது குறித்து, அவரது மனைவி தனலட்சுமி, 34; கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us