sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் வந்த வாலிபர் தவறி விழுந்து பலி..

/

ரயிலில் வந்த வாலிபர் தவறி விழுந்து பலி..

ரயிலில் வந்த வாலிபர் தவறி விழுந்து பலி..

ரயிலில் வந்த வாலிபர் தவறி விழுந்து பலி..


ADDED : அக் 07, 2024 06:08 AM

Google News

ADDED : அக் 07, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ராக்போர்ட் ரயிலில் இருந்து தவறி விழுந்த திருநெல்வேலி வாலிபர் உயிரிழந்தார்.

சென்னை - திருச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், பொதுப்பயண பெட்டியில் படியில் அமர்ந்து வந்த வாலிபர், திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறு மேம்பாலத்தில் தவறி விழுந்தார்.

பயணிகள் புகாரின் பேரில், விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.

விசாரணையில், அவர், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, மகிளடி சுகுமார் மகன் நாகர்ஜூன், 23, என்பதும், சென்னையில் டிரைவராக பணிபுரிந்ததும் தெரிந்தது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us