sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனவளக்கலை மன்ற முப்பெரும் விழா

/

மனவளக்கலை மன்ற முப்பெரும் விழா

மனவளக்கலை மன்ற முப்பெரும் விழா

மனவளக்கலை மன்ற முப்பெரும் விழா


ADDED : ஆக 10, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 10, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி மனவளக்கலை மன்றம் சார்பில், ஞானாசிரியர் தினம், வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா, மனவளக்கலை மன்றத்தின் 2ம் ஆண்டு துவக்கம் என, முப்பெரும் விழா நடந்தது.

ஞானகுரு மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில், மனவளக்கலை மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஞானகுரு மெட்ரிக் பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை, ஆழியார் உலக சமுதாய சேவா சங்கம் விரிவாக்க இணை இயக்குனர் அருள்ஜோதி முன்னிலை வகித்தனர். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

திருக்குறள் பேரவை தலைவர் சீனிவாசன், துணை தலைவர்கள் பிச்சையம்மாள், பரிமளாதேவி, சங்கீதப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வேதாத்திரி மகரிஷியின் வாழ்வியல் கருத்துகள் குறித்து பேசப்பட்டது.

பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us