sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : மார் 15, 2025 09:00 PM

Google News

ADDED : மார் 15, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தெப்ப திருவிழாவிற்கு சென்ற மகளை காணவில்லை என போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

கடலுார் முதுநகர் மோகன்சிங் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் மகள் பவினா,20. இவர், நேற்று முன்தினம் தெப்பல் திருவிழாவிற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பவினாவின் தாய் தேவி அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us