sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : மார் 28, 2025 05:34 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பூபதி மகன் ஆதித்யன், 19. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரில் உள்ள அத்தை வீட்டில் தங்கி, மர இழைப்பகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 25ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது அத்தை கற்பகம், 50, புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வாலிபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us