தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் மாயம்

 வாலிபர் மாயம்

 வாலிபர் மாயம்


ADDED : டிச 29, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: 29: -: கடலுாரில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் முதுநகர், இருசப்பன் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பத்மநாதன், 44 ; இவரது மகன் அருணேஷ்வரன், 24 ; எம்.காம்., படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் அவரை, பெற்றோர் கண்டித்தனர். இதனால் கோபித்துக்கொண்டு கடந்த , 24ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us