sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வாலிபர் மாயம்

/

 வாலிபர் மாயம்

 வாலிபர் மாயம்

 வாலிபர் மாயம்


ADDED : டிச 29, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: 29: -: கடலுாரில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் முதுநகர், இருசப்பன் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பத்மநாதன், 44 ; இவரது மகன் அருணேஷ்வரன், 24 ; எம்.காம்., படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் அவரை, பெற்றோர் கண்டித்தனர். இதனால் கோபித்துக்கொண்டு கடந்த , 24ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us