sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறை பணி மன்ற சொற்பொழிவு

/

இறை பணி மன்ற சொற்பொழிவு

இறை பணி மன்ற சொற்பொழிவு

இறை பணி மன்ற சொற்பொழிவு


ADDED : டிச 23, 2024 05:05 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி திருவருள் இறைப் பணி மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் விருது வழங்க நிகழ்ச்சி நடந்தது.

புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

வசுமதி இறை வாழ்த்து பாடினார். தனலட்சுமி வரவேற்றார். உதயசூரியன் துவக்க உரை யாற்றினார். ராமானுஜர் கூட நிர்வாகி பூவராகவன், ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை அதிகாரி மோகன் ஆகியோரை பாராட்டி சிறப்பு விருது வழங்கினர்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் இயற்பகை நாயனார் குறித்து பாரதிதாசன் மழலையர் பள்ளி நிர்வாகி அன்பழகன், தமிழ்த்தென்றல் திரு.வி.க., குறித்து கோகுலாச்சாரியார் சொற்பொழிவாற்றினர்.

தனலட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us