sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 திருக்குறள் பேரவை கருத்தரங்கம்

/

 திருக்குறள் பேரவை கருத்தரங்கம்

 திருக்குறள் பேரவை கருத்தரங்கம்

 திருக்குறள் பேரவை கருத்தரங்கம்


ADDED : டிச 04, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் நியூ மில்லேனியம் மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் கஸ்துாரி தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் ஆனந்தஜோதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

ஆசிரியர்கள் சுந்தரேசன், ரேவந்த், தனலட்சுமி, சுதந்திரவள்ளி ஆகியோர் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர். ஆசிரியர் அபிராமி நன்றி கூறினா ர்.






      Dinamalar
      Follow us