sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளியில் திருக்குறள் விழா

/

அரசு பள்ளியில் திருக்குறள் விழா

அரசு பள்ளியில் திருக்குறள் விழா

அரசு பள்ளியில் திருக்குறள் விழா


ADDED : ஆக 04, 2025 01:36 AM

Google News

ADDED : ஆக 04, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பண்ருட்டி அடுத்த கருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடந்தது.

தமிழ் ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி நடந்தது. ஆசிரியர்கள் சம்பத், ஞானசரஸ்வதி போட்டிகளை நடத்தினர்.

உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகம் வழங்கினார்.

ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us