sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் விழா  

/

திருக்குறள் விழா  

திருக்குறள் விழா  

திருக்குறள் விழா  


ADDED : அக் 06, 2025 01:56 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: நெய்வேலி அடுத்த காட்டுக்கூடலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடந்தது.

தலைமை ஆசிரியை குணசெல்வி தலைமை தாங்கினார். ஆசிரியை திருமகள் வரவேற்றார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் முற்றோதல் மற்றும் திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆசிரியைகள் பிரேமா, கஸ்துாரி, கீதா ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். உலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் மரிய அந்துவான், கிருஷ்ணமூர்த்தி, உஷா, விமலி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us