sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

/

அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்


ADDED : பிப் 01, 2025 12:09 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசாக திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கினார்.

ஆசிரியர் கோபி வாழ்த்திப் பேசினார். ஆசிரியை கங்கா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us