/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்
/
அரசு பெண்கள் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்
ADDED : பிப் 01, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசாக திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியர் கோபி வாழ்த்திப் பேசினார். ஆசிரியை கங்கா நன்றி கூறினார்.