sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் பயிலரங்கம்

/

திருக்குறள் பயிலரங்கம்

திருக்குறள் பயிலரங்கம்

திருக்குறள் பயிலரங்கம்


ADDED : அக் 27, 2025 11:35 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பண்ருட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியை சிவசக்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

ஆசிரியைகள் பூமாதேவி, அன்புசெல்வி ஆகியோர் சிறந்த மாணவிகளை தேர்வு செய்தனர். விழாவில் ஆசிரியர்கள் ஹரிபாபு, விஜயலட்சுமி, கலைவாணி டெல்பின் வசந்தா, கீதா, அமுதா, சகாயராணி பங்கேற்றனர். ஆசிரியை சுதர்சன தேவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us