sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேலாளருக்கு மிரட்டல் 

/

மேலாளருக்கு மிரட்டல் 

மேலாளருக்கு மிரட்டல் 

மேலாளருக்கு மிரட்டல் 


ADDED : மே 02, 2025 05:12 AM

Google News

ADDED : மே 02, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், புவனகிரியில் தனியார் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடனை வசூலிக்கும் பணி செய்து வந்தார். வசூல் பணம் 3 லட்சத்து 1,352 ரூபாயை கையாடல் செய்தார்.

இதனை மேலாளர் மாரியப்பன் கண்டிக்கவே, குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு, 2 லட்சத்து 44 ஆயிரத்து 952 ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தினார். மீதி பணத்தை கேட்ட மாரியப்பனுக்கு, |விஜயகுமார் கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், புவனகிரி போலீசார், விஜயகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us