தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மேலாளருக்கு மிரட்டல் 

மேலாளருக்கு மிரட்டல் 

மேலாளருக்கு மிரட்டல் 


ADDED : மே 02, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், புவனகிரியில் தனியார் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடனை வசூலிக்கும் பணி செய்து வந்தார். வசூல் பணம் 3 லட்சத்து 1,352 ரூபாயை கையாடல் செய்தார்.

இதனை மேலாளர் மாரியப்பன் கண்டிக்கவே, குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு, 2 லட்சத்து 44 ஆயிரத்து 952 ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தினார். மீதி பணத்தை கேட்ட மாரியப்பனுக்கு, |விஜயகுமார் கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், புவனகிரி போலீசார், விஜயகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us