sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் திருட்டு மூவர் கைது

/

மணல் திருட்டு மூவர் கைது

மணல் திருட்டு மூவர் கைது

மணல் திருட்டு மூவர் கைது


ADDED : நவ 11, 2024 05:31 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் மணிமுத்தாற்றில் இருந்து இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக எம்.பரூர் வி.ஏ.ஓ., தாமரைசெல்விக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், எம்.பரூர் - சின்னபரூர் செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டார்.

அவ்வழியாக பைக்கில், சாக்கு மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்தி சென்ற தொட்டிக்குப்பம், ரயில்வே கேட் தெருவை சேர்ந்த சரத்குமார், 31; வடக்கு தெரு உதயகுமார், 27; எம்.பட்டி தினேஷ்குமார், 19, ஆகியோரை பிடித்து மங்கலம் பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us