தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் திருட்டு மூவர் கைது

மணல் திருட்டு மூவர் கைது

மணல் திருட்டு மூவர் கைது


ADDED : நவ 11, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் மணிமுத்தாற்றில் இருந்து இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக எம்.பரூர் வி.ஏ.ஓ., தாமரைசெல்விக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், எம்.பரூர் - சின்னபரூர் செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டார்.

அவ்வழியாக பைக்கில், சாக்கு மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்தி சென்ற தொட்டிக்குப்பம், ரயில்வே கேட் தெருவை சேர்ந்த சரத்குமார், 31; வடக்கு தெரு உதயகுமார், 27; எம்.பட்டி தினேஷ்குமார், 19, ஆகியோரை பிடித்து மங்கலம் பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us